இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்ற... மேலும் வாசிக்க
பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நா... மேலும் வாசிக்க
நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 3ஆம் திகதி, நெடுந்... மேலும் வாசிக்க
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை எருமை மாடு தாக்கியதில் உயிரிழதுள்ளார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில்... மேலும் வாசிக்க
அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் பல நாட்களாக சேவையில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த ரந்தம்பே மற்றும் மஹியங்கனையை இணைக்கும் 132 kV முக்கிய மின்மாற்றி இணைப்பு இன்று மீண்டு... மேலும் வாசிக்க
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது. இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்... மேலும் வாசிக்க
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka நிதியத்துக்கு, டிசம்பர் 2 வரை 19,00... மேலும் வாசிக்க
2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீடித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் “டிட்வா” புயல் மற்றும்... மேலும் வாசிக்க
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2... மேலும் வாசிக்க
அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண... மேலும் வாசிக்க


























